Posts

Showing posts from December, 2018

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா

ஜோதிடம் என்பது பூமிமையக் கோட்பாடு கொண்டுள்ளதா ? பதில் :-  இல்லை. சூரிய மைய கோட்பாட்டை கொண்ட அறிவியல் தான் ஜோதிடம் .        நம் ஞானிகளும் ரிஷிகளும் வழங்கிய ஜோதிடம் என்பது ஒருபோதும் தவறாகாது. நாம் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது. மேம்போக்காக ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்று குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையிலேயே வானில் வலம் வருபவைகளே. அவை சுயஒளியை கொண்டதாகவோ (அ) சுயஒளியற்றதாகவோஇருக்கும்.        கீழ்க்கண்ட சில காரணங்கள் கொண்டு சூரிய மைய கோட்பாடு தெளிவாக விளங்கி கொள்ளலாம். 1. சாயாகிரகங்கள்  2. உச்சம்/ நீச்சம்/ஆட்சி 3. சூரியன் சந்திரன் இவற்றிக்கு மட்டும் தலா ஒரு ஆட்சிவீடு மற்றவற்றிற்கு தலா இருஆட்சி வீடுகள். ராகுகேது இவற்றுக்கு ஆட்சி வீடு இல்லாதது.       கிரகங்களின் வரிசையில் இருவர் ராகு &  கேது எனப்படும் சாயாகிரகங்கள் . இவற்றின் சுற்றுபாதை மற்ற கிரகங்களின் வழக்கமான திசையின் எதிர் திசையில் அமையும் என சொல்லப்படுகிறது.       இது புவியின் சுற்று பாதையுடன் சந்திரனின் சுற்றுபாதை பெரும்...

கர்ம வினை, கடவுள் நம்பிக்கை..... பற்றிய அறிவு சிந்தனை.

கடவுள் நம்பிக்கை மற்றும் கர்மவினை என்பன எதற்காகச் சொல்லப்படுகிறது?               நாம் அனைவரும் சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து,  சண்டைச் சச்சரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டதே இந்தக் கர்மவினை என்கிற அனைத்தும்.        மனித இனத்தில் அமைதி நிலவ  கர்ம வினை என்ற ஒரு அச்சம் அவசியம் தேவை.        கர்மவினை , கடவுள் நம்பிக்கை இவைகளைக் கொண்டு சமூகத்தில் உள்ள பல்வேறு வகையானப் பிரச்சினைகளை எல்லாம்  சமாளிக்கவும் மேற்கொண்டுத் துவன்டுவிடாமல் நம்பிக்கையுடன் வாழ்க்கை முறையைத் தொடர  நம் முன்னோர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு.              கர்மவினைக்  கோட்பாடு தோன்ற  எளியவனை பலசாலி மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அடிப்படை.              உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களில் உயர் வானாது இம்மனித இனம்.  இது நிம்மதியாக வாழ விரும்பும் 6 அறிவை கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதை ...

சூரியன் ஒரு கிரகமே...அறிவியல் விளக்கம்

சூரியன் ஒரு கிரகமே...அறிவியல் விளக்கம் சூரியன் ஒரு கிரகமா?  அன்டசராசரத்தில் உலவும் அனைத்து வகையான பொருட்கள் கிரகங்கள்/கோள்கள் என ஏற்று கொள்கிறோம்.   இவை பஞ்ச பூதங்களில் ஒன்றை அல்லது பலவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. ஏன் தற்போது ராக்கெட் கொண்டு ஏவி அண்டத்தில் நிறுத்தி வைக்கப்படும்  உலோகத்தையும் செயற்கை கோள் என ஏற்கிறோம். சந்திரனை துணை கோள்/கிரகம் என்கிறோம். ஆனால் சூரியனை மட்டும் கிரகம் அல்ல அது ஒரு நட்சத்திரம் என்கிறோம். நம் ஞானிகள் தவறாக கிரகம் என்று சொல்லி உள்ளனர் என சிலர் விவாதம் செய்து வருகின்றனர். ஏன் நம்மில் சில  ஜோதிட நண்பர்கள் கூட விவாதங்களில் பங்கு பெற்று சூரியன் கிரகம் அல்ல என்பதை ஏற்று கொள்கின்றனர். காரணம் அது நிலையான ஒன்று. மற்ற கிரகங்கள் அதை சுற்றி வருகின்றன என்று அவர்கள் படித்துள்ளனராம். அவர்கள் கூற்றுப்படியும் பார்த்தால் * நகரும் வான்பொருள் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது * உண்மை நிலை என்ன என்றால் பால்வெளி மண்டலத்தில் அதாவது  வானில் உள்ள அனைத்தும் நகர்ந்து கொண்டுதான் உள்ளன. நட்சத்திர கூட்டங்களும்தான். ஆம்  சூரியன் உள்பட .  சூர...

ஜோதிடத்தில் ஆட்சி வீடு பற்றிய அறிவியல் உண்மை

நான்  உணர்ந்த உண்மைகள்.  ஜோதிட கணிதத்தை சற்றே ஆழ்ந்து ஆய்வு செய்து வந்ததில் அறிவியல் ரீதியாக சில கேள்விகளும் அதற்கான விடைகளும்  கிடைக்கப்பெற்றன. கிரகங்களின் பாதை நீள்வட்டம்.  மையப்புள்ளி சரிசமமான மையமாக இல்லாது ஒருபக்கம் தள்ளி இருக்கும்.  இதை கருத்தில் கொண்டே உச்சம் ,நீச்சம் , ஆட்சி என அனைத்தும் உள்ளது. உச்சம் நீச்சம் ஏற்கனவே  குறிப்பிட்டுள்ளேன். இனி கிரகங்களின் *ஆட்சி வீடு*  என்றால் என்ன ? சூரியனுக்கு ஆட்சி சிம்மம் மட்டுமே, சந்திரனுக்கு ஆட்சி கடகம் மட்டுமே, மற்ற கிரகங்கள்2 வீடுகளில் ஆட்சி என எதனால் சொல்லப்படுகிறது. ??  ஒரு கிரகம் ஆட்சி காலத்தில் மட்டுமே ஒருநாளின் சரிபாதியான 12மணிநேரம் நம்மீது காணப்படும்   சூரியன் ஆட்சி என்றால் பகல்இரவு சம நேரம் கொண்ட நாள்.  சிம்ம ராசியில் சூரியன் வரும் போது பகல்இரவு சமமாக இருக்கும்.  சூரியனை 12 மணிநேரம் வானில் காணலாம். சந்திரன்   கடகராசியில் செல்லும் நாட்கள் வரை 12 மணிநேரம் ( சமநேரம்)  நம்மீதே (வானில்) இருப்பார். அச்சந்திரன் ஒளியோடோ அல்லது ஒளியற்றோ நம்மீது செல்வது என்பது...

நட்சத்திர சாரம் , மூலதிரிகோணம் பற்றிய அறிவியல்

   அமாவாசை நாளில் சந்திரன் மட்டும் தெரிவதில்லை.  சூரிய சந்திரர் ஒரே சமயத்தில் உதித்து வருவதாலும், தொலைவு & சூரியனின் அதீத ஒளியும் காரணமாகிறது. ஆனால் அவ்விரு சூரிய சந்திரன் ஆற்றலை உணரலாம். எகா. கடல்அலை. இது நாம் அனைவரும் அறிந்ததே. இதை மனதில் வைத்து கொண்டு  அப்படியே அடுத்த கட்டம் செல்வோம். * நட்சத்திர சாரம். * என்றால் என்ன? ஒரு ராசியில் 9 பாதம் என்றால் ஒன்பது வகையான வடிவில் தெரியும்  நட்சத்திர தொகுப்புகள். அவை ஒவ்வொன்றும் அவைகளுக்கே உரிய  ஒளியையும் ஆற்றலையும் வெளியிடும் தன்மை கொண்டது. ஒளி கிரகமோ அல்லது ஒளியற்ற கிரகமோ பல கோடி மைல்கள் அப்பால் உள்ள நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக பெரும் சமயம் அவற்றின் ஆற்றலைகளையும் ஒளிகளையும் பெற்று நம்மீது பிரதிபளிக்கின்றன. இதனை நட்சத்திர சாரம் எனலாம். இந்த நடசத்திர சாரத்தில் ஆதித சிறப்பு பெற்றதே மூலதிரிகோணம் ஆகும். குறித்த நட்சத்திர தொகுப்பினை பின்புலமாக கொண்டு குறிப்பிட்ட கிரகம் வரும்போது, அந்த நட்சத்திர தொகுப்பின்  அதீத ஆற்றலையும் ஒளியையும்  பெற்று அதனை  அக்கிரகம் நம்மீது செலுத்தும் என்பதே ...

உச்சம், நீச்சம் என்பன பற்றிய அறிவியல்

   கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டத்தின் சரிசமமான மையமாக கொண்டு சுற்றவில்லை. மையப்புள்ளியானது ஒருபக்கமாக தள்ளி இருக்கும்  என்ற தெளிவான விளக்கம் கொண்ட ஒர் அற்புதமான கணிதம்தான் ஜோதிடம்.    இயற்கையுடன் ஜாதகத்தின் உச்சம் நீச்சம்  என்பது 3 வகைகளில் கோள்களை பொருத்த வேண்டும். 1. சூரியன் :- இந்த உச்சம் நீச்சம்  சூரியனுக்கு நாம் பூமியுடன் நெருங்கும் தூரம் பொருத்து கிடைக்கும். நாம் பூமியுடன் சூரியனுக்கு அருகே உள்ள போது= உச்சம். தொலைவில் உள்ள போது= நீச்சம். 2. சந்திரன் :-  இவர் துனைகோள் என்ற வகையில் நீள்வட்டபாதை பயணம். அதன் ஒருபக்கம் சற்று தள்ளி உள்ள மையத்தில் பூமி .  மாதந்தோறும் பூமியை சுற்றி வரும் சந்திரன்  நம்மை(பூமியை) நெருங்கிய நிலையில் உச்சம் மற்றும் நமக்கு (பூமிக்கு) தொலைவில் உள்ள நிலையில் நீச்சம். 3. மற்றகோள்கள் :-  இந்த கோள்கள் அனைத்தும்  அவைகளுக்கே உரிய பாதையில் சூரியனை சுற்றும் சமயத்தில் சில நேரங்களில் அக்கோளுக்கும் நமக்கும் (பூமிக்கும்) இடையேஉள்ள தூரங்களில் வித்தியாசம் இருக்கும் அல்லவா, அதில் குறைந்த தூரம் = உச்...