Posts

2020 செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் எனது அருள் ஆஸ்டிரால்ஜி என்ற யூடியூப்பில் மேஷம் முதல் மீனம் வரை தனிதனியாக உள்ளது. https://youtu.be/e-Uf7jlkPNo

2020 செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் எனது அருள் ஆஸ்டிரால்ஜி என்ற யூடியூப்பில் மேஷம் முதல் மீனம் வரை தனிதனியாக உள்ளது.  லிங்க்:-  https://youtu.be/e-Uf7jlkPNo

புதிய யூடியூப் சானல் தினசரி/ வாரம்/ மாதம் / வருடம் ராசி பலன் பார்க்க லிக்:- https://youtu.be/w7kL4LdYptY. Youtube channal for rasi palan for a week , month and year. ARUL ASTROLOGY https://youtu.be/w7kL4LdYptY

புதிய யூடியூப் சானல்  தினசரி/ வாரம்/ மாதம் / வருடம்  ராசி பலன் பார்க்க லிக்:-  https://youtu.be/w7kL4LdYptY.          Youtube channal link for rasi palan for a week  , month and year.   ARUL ASTROLOGY Youtube link :-https://youtu.be/w7kL4LdYptY

ஜாதகம் பார்க்க வேண்டுமா?

என்னிடம் ஜாதகம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் 8639307206 என்ற whatsappஎண்ணிற்கு தொடர்புகொள்ளவும். Fee ₹500/- only by Gpay /paytm . Suresh c telker  Email. surelker1@gmail.com

எங்கோ உள்ள கிரகம் நம்மை பாதிக்கும் போது, பூமியும் ஒரு கிரகம் தானே? அதன் பாதிப்பு கிடையாதா.? ஜாதகக் கட்டத்தில் பூமி இல்லை.ஏன்?

இது உண்மையில் குறும்புதனமான கேள்வி. இது பொதுவாக பகுத்தறிவறிவளர் என சொல்லிக்கொள்பவர்களால் கேட்கப்படும் நையாண்டி தனமான கேள்வி. பகுத்தறிவு= பகுத்து+ அறிவு . இவர்களி...

எஙகோ உள்ள கிரகம் நம்மை பாதிக்கும் போது, பூமியும் ஒரு கிரகம் தானே? அதன் பாதிப்பு கிடையாதா.? ஜாதகக் கட்டத்தில் பூமி இல்லை.ஏன்?

இது உண்மையில் குறும்புதனமான கேள்வி. இது பொதுவாக பகுத்தறிவறிவளர் என சொல்லிக்கொள்பவர்களால் கேட்கப்படும் நையாண்டி தனமான கேள்வி. பகுத்தறிவு= பகுத்து+ அறிவு . இவர்களி...

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

நேர்மையும் லக்னத்திற்கு எட்டாம் இடமும்            ஜாதகத்தில் உள்ள  8- ம்மிடம்  கொண்டு ஆய்வு செய்து  நேர்மை குறித்த முடிவுக்கு வரலாமே என தோன்றியது. அதை தங்களிடம் பகிர்ந்துள்ளேன்.       சாதாரணமாக 8 மிடம் ஒளி கிரகங்கள் அல்லது அதன் பார்வையில் இல்லாமல் இருக்கும் போது அந்த ஜாதகர் நேர்மையற்றவர். அவரின் ரகசியம் வெளிபடாது.  அவரே சொன்னால்தான் வெளிபடும். வேறு எவரேனும் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தால் அம்முயற்சி தோல்வியை தழுவும்.       எட்டாம் இடத்திற்கு கிடைக்கும் ஒளிகிரகங்கள் அவற்றின் பார்வை இவற்றைப் பொருத்து அவரின் வெளிப்படைதன்மை இருக்கும். By Suresh c telker

சந்திரன் வளர்பிறையில் மட்டுமே சுபராக ஏற்கிறோம் என்பதற்குஅறிவியல் ரீதியாக விளக்கம்

சந்திரன் வளர்பிறையில் மட்டுமே சுபராக ஏற்கிறோம் என்பதற்குஅறிவியல் ரீதியாக விளக்கம் .      மனித இனம் தொடக்கத்தில் பகலில் வெளிச்சம் உள்ள போது மட்டுமே தனக்கு உணவுகாக அலைந்து திரிந்து பெற்று புசித்து பின்னர் இரவு துவங்கியதும் மிருகங்களிடமிருந்து தன்னை காத்துகொள்ள ஒரு குகையில் சென்று ஒளிந்து கொண்டான். நாம் தற்போதும் பகலில் வெளியே அதிக நேரம் செயல் பட்டுஇரவில் வீட்டில் தூங்கி விடுகிறோம்.      இப்போது சந்திரன் ஒளியை கொண்டோ அல்லது ஒளியற்றோ நம்மீது பகலில் பயணிக்கும் காலம் அமாவாசை அன்று தொடர்ந்து பெளர்ணமி வரையில் அதிகம். அமாவாசை துவங்கி பெளர்ணமி வரையில் தினமும் பகல் பொழுதில் உதித்து இரவில் மறைவதாலும் நாளுக்கு நாள் ஒளியளவில் அதிகமாகிக் கொண்டே வருவதாலும் வளர்பிறை சந்திரன் சுபர் எனப்படுகிறது.        என்னதான் பெளர்ணமியாக இருந்தாலும் அச்சந்திரன் இரவில் நாம் அனைவரும் வீட்டில் தூக்கிய  பிறகு உதித்து வருவதால் அக்கிரகத்தின் ஒளியும் ஆற்றலும் நம்மீது குறைவாக இருக்கும். அமாவாசை வரையில் தினமும் இரவில் உதித்து பகல்பொழுதில் மறைவதாலும் நாளு...